Sunday, January 1, 2012

பேசாத மொழிகள்


* நூறு பெண்களிடம்
  காதல் சொல்வது
  "உண்மையான காதல்" அல்ல!
* ஒரே பெண்ணிடம்
   நூறு முறை சொல்வதும்
  " உண்மையான காதல்" அல்ல!
  காதலிக்க காரணம் தேவை இல்லை
  காரணம் இல்லாமல் காதலும் வருவதில்லை,
* காதல்....
  " இரு விழிகள் சந்திக்கும் போது
  தன்னை பாற்றி சிந்திக்காமலே
  இதயங்கள் பரிமாறிகொல்லும்
  பேசாத மொழிகள் தான் காதல் "
                                            காதலுடன் பாலா

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.