Sunday, January 1, 2012

கிசு கிசு..



கன்னியாகத்தான்
இருந்தேன் - யாரும் 
கண்டுகொள்ளவில்லை.
உன் கரம் பட்டவுடன் தான்
பூப்படைந்தேன்.
இப்போது என்னை காண 
எத்தனை கண்கள்.
வரிகள் எனும் வாரிசை
என் வயிற்றில் சுமக்கிறேன்
படிக்கும் கண்களுக்கு 
தெரியாமளாபோகும் - நான் 
கருவுற்றிருப்பது.
பேனாவிடம் காகிதம் கிசு கிசுத்தது. 
                           ----பாலா---   

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.