Sunday, January 1, 2012

"புத்தகம்"

கள்வனே!
 என்...
 அனுமதி இல்லாமல்
 என்னை தொடுகிறாய்,
 உன் மோக பசிக்காக
 புரட்டி எடுக்கிறாய்,
 என்னுள்
 எதையோ தேடி அலைகிறாய்,
 பின்-எதுவும் தெரியாதவன் போல் நடிக்கிறாய்,
 உன் ஆசை 
முடிந்த உடன் மூடி மறைக்கிறாய்,
பின் கண்டும் காணாதவன் போல் நடக்கிறாய்......
வருத்தமுடன் நான்.
 இப்படிக்கு "புத்தகம்".

No comments:

Post a Comment

Note: Only a member of this blog may post a comment.