பரிமாரிகொல்லும்போது
உயிர்கள் பிறக்கிறது
அதற்கு பிறப்பும் இறப்பும்
ஒரு முறைதான்.
-----------------------------------------
இரு உள்ளங்கள்
பரிமாரிகொல்லும்போது
நான் பிறக்கிறேன்
என்றும் இறப்பு இல்லாதவனாக.
-------------------------------------------
உயிர்கள்
வளர்ந்து உறவாடிகொள்ள
மொழி தேவை,
உள்ளங்கள்
இரண்டும் இடம்மாரிகொள்ள
நான் தேவை,
-------------------------------------------
ஒரு முறை பிறந்து...
ஒரு முறை இறக்கும்
மனித உள்ளங்களில்
கோடி முறை பிறந்து
ஒரு முறை இறக்கிறேன்
தோல்வியடையும்போது மட்டும்.
--------------------------------------------
உறவுகள் பிரிந்தாலும்
உள்ளங்களை மறந்தாலும்
நினைவுகளை மட்டும் சுமந்து வாழும்
உயிரற்ற ஜீவனாக நான்,
இப்படிக்கு கவிதை.
--------பாலா----
No comments:
Post a Comment
Note: Only a member of this blog may post a comment.